தூவானம் தூவ தூவ மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தொலை தூரத்தில் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட தூவானம் தூவ தூவ எனும் ரோமியோ ஜூலியட் பட பாடல் என்னை முணுமுணுக்க வைத்தது.

அது மட்டுமல்லாமல் அப்பாடலினை வேலைத்தளத்தில் வேலை செய்யும் போது கேட்கவும் வைத்தது. வரிகள் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் இசைக்கேற்ற வரிகள் பாடலை மெருகேற்றியுள்ளதாகவே உணர்கிறேன். இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடலாசிரியர் தாமரை ஆகிய இருவரின் புரிந்துணர்வுக்கு ஒரு சபாஷ்.

Comments

Popular posts from this blog

ஆருயிர் நண்பனுக்கு, அன்பு நண்பியின் பிறந்த தின வாழ்த்து

வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்

அகவை அறுபது