உன் இதயத்தை பூக்களால் நிரப்பு... தேன் குடிக்கும் சாட்டிலாவது உனை பார்க்க நான் வருவேன்... நிறங்கொண்ட ரோஜாக்கள் தேவையில்லை... மணம் கொண்ட மல்லிகை போதும்... என் நினைவுகள் கொண்டு நீரூற்று... கனவுகளோடு காதல் செய்...
ஆயிரம் மனிதர்கள் அடுக்கடுக்காய் அவனியிலே அவதரித்திட..... ஆயிரத்தில் ஒருவனாய் எனதுள்ளம் நிறைந்த அன்பான நட்பே ........ என் துயர் கண்ட போதினிலே துடித்திடும் புழுவாவாய்... உடன் என் தோள் கொடுக்கும் தோழமையாவாய்.... இன்பம் அது திளைக்கையில் மகிழ்ந்திடும் என் உயிராவாய்..... உச்சி முகர்ந்திடுவாய்..... உன்னை போல் ஓர் நண்பன் யாவருக்கும் கிடைத்திட்டால் மனம் பட்டாம்பூச்சி போல் ஜனிக்கும்.... இன்று போல் என்றும் நீ உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வல்ல இறைவா துணைபுரிவானாக!