Posts

Showing posts from 2016

உணர்ந்தது

யாரும் யாருடைய வாழ்கையை நிர்ணயிக்க முடியாது.. நாம் சொல்லும் அறிவுரைகளை கேட்கலாம் கேட்காமல் விடலாம்; நாம் எமது அறிவுரைகளை திணிக்க முடியாது; அது எம்மை பெற்ற தாய் ஆயினும்; கட்டிய மனைவியாயினும்; பெற்றெடுத்த பிள்ளையாயினுக் சரியே! நாம் எமது பொறுப்புக்களை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து முடிப்பதில் தான் எமது கடமை தங்கியுள்ளது.

புதிய இடம்; புதிய நண்பர்கள்

Image
“No matter how we plan, the fate of the life is beyond that” வாழ்கையில் மற்றுமொரு திருப்பமாக புதிய வேலை வாய்ப்பை பெற்று கடந்த 3.10.2016 அன்று பொறுப்போற்றேன். JeyLabs/Ceymplon எனும் நிறுவனத்தில் Associate Tech Lead – SharePoint and Office 365 எனும் பதவியை பெற்றுக்கொண்டுள்ளேன். எல்லாம் வல்ல இறைவன் என்றும் போல் துணை புரிய வேண்டும். என்னை நம்பி பொறுப்புக்களை அளித்திருக்கும் Jey Srikantha அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடன்..

உணர்ந்தது…

நாம் பல உணசிகளுடனேயே படைக்கப்பட்டுள்ளோம்; முன்கோபம் அதில் ஒன்று. அடிக்கடி முன்கோபம் வருகிறது என உணர்ந்து அதை கட்டுப்படுத்த முயற்சிக்காவிட்டால் நாம் இழப்பது பல…