Posts

ஷஸ்மீன் சுஹைல் வாப்பம்மாவுடன்

Image

HLJ Family & Vara Family Trip to Oluvil Beach + Arugambay (26.12.2018)

Image

HLJ Family & Vara Family Trip to Lunugala (25.12.2018)

Image

Vara Family at Maruthamunai Beach (25.12.2018)

Image

Arun + Sugan

Image
Two great human being whom they respect me as a mentor, who trust me a lot and who advises me and think good for me; Arunnirthana Arulanantham and Suganya  Sivanesaselvan . They call me Suhail G Two great human being whom they respect me as a mentor, who trust me a lot and who advises me and think good for me. Thanks @arularun and @SuganShageeVagi . #Arunnirthana #Suganya #Friends pic.twitter.com/7HrDylx4BQ — Suhail Jamaldeen (@JSuhail) November 1, 2018

வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்

Image
சில நாட்களாக பாடல் வரிகளை அவதானித்து அதன் அர்த்தங்களை புரிய முற்பட்டிருந்தேன். அர்த்தம் புரிந்து பாடல் கேட்பதில் ஒரு தனி சுகம் இருப்பதையும் உணர்ந்திருந்தேன். அப்படி பாடல்களை யுடியூப்பில் கேட்கும் பொழுது சகா திரைப்பட (இன்னும் [30.10.2018] வெளிவரவில்லை) யாயும் ஞாயும் பாடல் இடை மறித்தது. இசை அற்புதமாக இருந்தது மட்டுமன்றி வரிகள் புரியாதவையாகவே இருந்தன. கேட்ட உடனேயே பிடித்தருந்தாலும் வசனங்ககளுக்கான கருத்துக்களை தேடியே தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பாடலில் ஆரம்ப வரிகள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நூல் 40 ஆவது பாடலிலிருந்து பெறப்பட்டுள்ளது.  எட்டுத்தொகை நூல்கள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு பாடல் யாயும் ஞாயும் யா ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே கருத்துரை என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை ...

இன்னுமொரு தாய், இன்னுமொரு குடும்பம்….

Image
சில உறவுகள் காலம் கடந்து கிடைத்தாலும், அவ்வுறவுகள் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என மனம் எண்ணும், இறைவனை பிரார்த்திக்கும். அந்தவகையில் அன்பு தோழி சிந்துஜாவின் நட்பினால் கிடைத்த அம்மா என்ற உறவும் சிந்துவின் குடும்பமும் இதிலடங்கும்.  சிந்துவின் அம்மாவை எனது சொந்த அம்மாவாகவும்,  குடும்பத்தை என் குடும்பமாகவே கருதுகின்றேன். என்றும் பாசத்துடன் இவ்வுறவு நிலைத்திருக்க இறைவனை பிரார்த்தித்தவனாய்..... Suhail Jamaldeen, Saranya Varathalingam, Chinthuja Varathalingam, Sivakala Varathalingam