Posts

Showing posts with the label அனுபவ பகிர்வு

காதலில் தோல்வி இருக்கலாம் ஆனால் ஏமாற்றம் இருக்க கூடாது - தொலைந்தே தனியே யாருமில்லை

Image
வேஷம் நீ…… பொய்கள் நீயே….. மாற்றம் நீ……நான் உடைந்தேனே….. (அவர்கள் மாறுவதில்லை; நாம் தான் நம்புகின்றோம்) படம்:  கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் பாடல்:  கனவே நீ நான் விழிக்கவில்ல

A great lunch treat by Aseem Haleel

Image
We had great lunch treat by Aseem Haleel today on 09.01.2019 at Hadramout Maradana. A great lunch treat by @mhmaseem86 with the wonderful people. Thanks for the great lunch. #Friends 09.01.2019 pic.twitter.com/fySqWxS5dK — Suhail Jamaldeen (@JSuhail) January 9, 2019

Arun + Sugan

Image
Two great human being whom they respect me as a mentor, who trust me a lot and who advises me and think good for me; Arunnirthana Arulanantham and Suganya  Sivanesaselvan . They call me Suhail G Two great human being whom they respect me as a mentor, who trust me a lot and who advises me and think good for me. Thanks @arularun and @SuganShageeVagi . #Arunnirthana #Suganya #Friends pic.twitter.com/7HrDylx4BQ — Suhail Jamaldeen (@JSuhail) November 1, 2018

இன்னுமொரு தாய், இன்னுமொரு குடும்பம்….

Image
சில உறவுகள் காலம் கடந்து கிடைத்தாலும், அவ்வுறவுகள் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என மனம் எண்ணும், இறைவனை பிரார்த்திக்கும். அந்தவகையில் அன்பு தோழி சிந்துஜாவின் நட்பினால் கிடைத்த அம்மா என்ற உறவும் சிந்துவின் குடும்பமும் இதிலடங்கும்.  சிந்துவின் அம்மாவை எனது சொந்த அம்மாவாகவும்,  குடும்பத்தை என் குடும்பமாகவே கருதுகின்றேன். என்றும் பாசத்துடன் இவ்வுறவு நிலைத்திருக்க இறைவனை பிரார்த்தித்தவனாய்..... Suhail Jamaldeen, Saranya Varathalingam, Chinthuja Varathalingam, Sivakala Varathalingam

நட்பும் அன்பும் உணர்ச்சிகளுக்கு அடிமையானவை...

வாழ்க்கையில் பல நட்புக்கள் வந்து போகும்; சில நட்புக்கள் பல பாடங்கள் கற்பிக்கும். அப்பாடங்களில்  பல எவ்வளவு பணம் கொடுத்தாலும் கற்க முடியாதவையாக இருக்கும். அப்பாடவிதானங்களில் சில தியாயகங்களாக இருக்கலாம், சில துரோகங்களாக இருக்கலாம், சில ஏமாற்றங்களாக இருக்கலாம். சில நட்புக்கள் மீது நாம் அறிந்தோ அறியாமலோ அளவு கடந்த அன்பும், பாசமும் வைப்போம், அவர்கள் மீது உண்மையாக இருப்போம், அவர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக கேட்போம் நம்புவோம். அதே போல் அவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்போம். இன்நினைப்பு தான் பலருக்கு பாடம் கற்பிக்க தொடங்கும். நாம் எவ்வளவுக்கு அன்பும் பாசமும் வைக்கின்றோமோ அதே அளவு பாசம் நம் மீதும்  அவர்கள் வைக்க வேண்டும் என்று நினைப்பது மடமையன்றி வேறெதுவுமில்லை. அவர்கள் பக்கம் நின்று யோசிக்கும் போது அதற்கு சரியான காரணமும் இருக்கலாம்.   எதுவாயிருப்பினும் இப்படி நட்புகள் மீது கொண்ட நம்பிக்கை ஏமாற்றப்படும் போது மன உளைச்சலின் உச்சத்துக்கும் கொண்டு செல்லலாம். இரண்டு விதமாக நாம் இவ்வகையான பிரச்சினையை அணுகலாம். எமது நற்பு எமது அன்பையும், பாசத்தையும் புரிந்து கொள்ளா விட்டாலும் எவ்விதம...

எது சாதனை??!!

Image
சிறு வயது முதல் (தரம் 4 முதல்) கல்வி நோக்கத்திற்காக சொந்த வீட்டை விட்டு பிரிந்து ஹொஸ்டலில் தங்கியதால் என்னவோ Home Sick எனும் வீட்டு ஏக்கம் வருவது மிக அரிது. எனக்கு விபரம் தெரிந்து எனது 30 வருட இவ்வுலக வாழ்க்கையில் கடந்த 3-4 வாரங்கள் மிகவும் சோர்வடைந்த நிலையிலே கழிந்தது, ஏன் நான் மனதளவில் உடைந்து விட்டேன் என்றே சொல்லலாம். தொடர் வேலைப்பழுவையும் தாண்டி எனது மகளை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டியது. இறுதியாக கடந்த 29.07.2018 ஆம் திகதி 5 நிமிடங்களே மகளுடன் இருக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அச்சமயம் அவளது பார்வை என்னால் மறக்கவே முடியாது!! மற்றவர்களால் எப்பொழுதும் முரடனாய் பார்க்கப்படும் நான் மனமுடைந்து காணப்பட்டேன். எனக்குள் இப்படியொரு மெல்லிய மனம் இருக்கின்றது என்பதை நானே 30 வயதில் தான் புரிந்து கொண்டேன். தாய்க்கு, தாரத்திற்கு, சகோதரத்திற்கு, பிள்ளைகளுக்கு என்று ஓடி ஓடி உழைக்கின்றோம். கடைசியில் அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை என்னமோ நாள் கணக்கு என்று நினைக்கும் போது மிகவும் வேதனையளிக்கின்றது. சில நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு 30 வயசாகிறது எதை சாதிச்சம், எதை கிழிச்சம் என்று. இங்கே நாமு...

Family Selfie this Eid (26.06.2017)

Image
சிறந்த ஒற்றுமையான குடும்பம் கிடைப்பது அல்லாஹ்வின் அருள். எனது குடும்பம் என்றும் ஒற்றுமையாக, சிறந்து வாழ வழி வகுப்பாயாக.. ஆமீன்..

குறை

தன்னிலும், பிறரிலும் குறை மட்டுமே கூறிக்கொண்டும், குறைகளை நிறைகளாக மாற்ற முயற்சிக்காமலும், முயற்சிக்க உதவாமலும் இருப்பவர் சந்தோசமாக வாழ மிகுந்த கஸ்டப்படுவது மட்டுமன்றி சூழ்த்துள்ளவரையும் கஸ்டப்படுத்துபர்…. குறைகளை மட்டுமே பாராமல் நிறைகளையும் பார்த்து ஏற்றுக்கொண்டு வாழ்வதே யாவருக்கும் சிறந்ததாக அமையும்..

உணர்ந்தது

யாரும் யாருடைய வாழ்கையை நிர்ணயிக்க முடியாது.. நாம் சொல்லும் அறிவுரைகளை கேட்கலாம் கேட்காமல் விடலாம்; நாம் எமது அறிவுரைகளை திணிக்க முடியாது; அது எம்மை பெற்ற தாய் ஆயினும்; கட்டிய மனைவியாயினும்; பெற்றெடுத்த பிள்ளையாயினுக் சரியே! நாம் எமது பொறுப்புக்களை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து முடிப்பதில் தான் எமது கடமை தங்கியுள்ளது.

உணர்ந்தது…

நாம் பல உணசிகளுடனேயே படைக்கப்பட்டுள்ளோம்; முன்கோபம் அதில் ஒன்று. அடிக்கடி முன்கோபம் வருகிறது என உணர்ந்து அதை கட்டுப்படுத்த முயற்சிக்காவிட்டால் நாம் இழப்பது பல…

ஐயூப் ஹாஜியார் பெரியப்பா

Image
மருதமுனையை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர்களுள் ஒருவர்.... இன்று வரை தர்மம் செய்து காட்டி வாழ்பவர்... எனது இன்னுமொரு பெரியப்பா.. ஐயூப் ஹாஜியார் இன்று (2015.06.14) பார்க்க சென்ற போது எடுக்கப்பட்ட படம்