உணர்ந்தது

யாரும் யாருடைய வாழ்கையை நிர்ணயிக்க முடியாது.. நாம் சொல்லும் அறிவுரைகளை கேட்கலாம் கேட்காமல் விடலாம்; நாம் எமது அறிவுரைகளை திணிக்க முடியாது; அது எம்மை பெற்ற தாய் ஆயினும்; கட்டிய மனைவியாயினும்; பெற்றெடுத்த பிள்ளையாயினுக் சரியே! நாம் எமது பொறுப்புக்களை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து முடிப்பதில் தான் எமது கடமை தங்கியுள்ளது.

Comments

Popular posts from this blog

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

கங்கை நதியே கங்கை நதியே – சோகங்களே வாழ்க்கையின் வேதமோ

வாழ்கைத் தத்துவத்தை உணர்த்தும் இன்னொரு மெலோடி – நதி போகும் கூழாங்கல் பயணம்