அந்நாள் முதல்

உன்  கிறுக்கல்கள்  ஓவியங்களாக,
உன்  பேச்சுக்கள் கவிதைகளாக,
உன் வார்த்தைகள் இலக்கியங்களாக,
மாறிய அந்நாள் முதல்
வரைந்தேன்  ஓவியமாக,
எழுதினேன் கவிதைகளாக,
படைத்தேன் இலக்கியமாக உன்னை......

Comments

Popular posts from this blog

அன்பினால் அடிமையாக்கிய - நீயும் நானும் அன்பே

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்