அந்நாள் முதல்

உன்  கிறுக்கல்கள்  ஓவியங்களாக,
உன்  பேச்சுக்கள் கவிதைகளாக,
உன் வார்த்தைகள் இலக்கியங்களாக,
மாறிய அந்நாள் முதல்
வரைந்தேன்  ஓவியமாக,
எழுதினேன் கவிதைகளாக,
படைத்தேன் இலக்கியமாக உன்னை......

Comments

Popular posts from this blog

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

வாழ்கைத் தத்துவத்தை உணர்த்தும் இன்னொரு மெலோடி – நதி போகும் கூழாங்கல் பயணம்

எனது பார்வையில் “தெய்வத்திருமகள்”