My self and Dr. AJ. Mohammed Ashry receiving two books from Dr. A. Jinnah Sharifudeen during a event held yesterday (13.03.2019). One book is the history of Maruthamunai
Original Post Here முக்கிய பல வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் Facebook என்று அழைக்கப்படும் முகப்புத்தகத்தில் Login செய்து நேரத்தை வீண்விரயம் செய்பவனாகவும். மருதமுனையை ஏதோ எங்களால் (நானும், எனது நண்பர் அணியும்) முடிந்த அளவிற்கு Maruthamunai Online மூலமாக உலகெங்கும் வீயாபிக்கச் செய்தது மட்டுமல்லாமல் தினமும் நடக்கும் சம்பவங்களை முடிந்தளவிற்கு ஒலி ஒளி வடிவில் உலகிற்கு எடுத்துச் செல்ல பங்களிப்பு செய்தவர்களில் ஒருவன் என்ற வகையிலும் முகப்புத்தகத்தில் மருதமுனை மக்கள் எனும் தலைப்பில் ஒரு சிறிய ஆகக்கத்தை எழுத தகுதியுடையவன் என்று நினைத்து இந்த ஆக்கத்தினை எழுத விளைகின்றேன். இவ்வாக்கம் Maruthamunai Online இல் பதிவேற்றம் செய்யக்கூடியதாக இருந்தாலும் இவ் எண்ணங்கள் Maruthamunai Online நிர்வாகத்தின் சிந்தனைகளாகவோ ஆசிரியர் பீடத்தின் சிந்தனைகளாகவோ யாரும் கருதிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக எனது தனிப்பட்ட Blog இல் பதிவேற்றம் செய்கிறேன். இது எனது தனிப்பட்ட சிந்தனை மட்டுமே என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முகப் புத்தகத்தில் தினந்தோறும் பல புதிய முகங்கள் இணைத்த வண்ண...
சிலர் இளையராஜா பாட்டு கேட்டவுடன் பிடிக்கும் என்றும் ரஹ்மான் பாட்டு கேட்க கேட்க தான் பிடிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் பாலா, தங்கர்பச்சன், மிஸ்கின் போன்ற இயக்குனர்களின் இசையமைப்பாளர்கள், மற்றும் அவர்களுடைய இசை தேர்ந்தேடுப்புகளும் சிறப்பானதாகவே இருந்து வருகின்றன. அவ்வாறான தேர்ந்தெடுப்புகள் கேட்டவுடனே பிடித்தும் போய் விடுகிறது. இயக்குனர் மிஸ்கினின் வெளிவரவிருக்கும் படமான பிசாசு திரைப்படத்தின் பாடலும் அவ்வாறுதான். கீழே உள்ள பாடலை கேட்டு பாருங்கள் உங்களுக்கே பிடிக்கும். எனக்கு பிடித்த வரிகள் வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே
என்னதான் Final Year Project என்று சொன்னாலும் அந்த Busyக்குள்ளேயும் theater க்கு போய் படம் பார்க்கிறது சுகம்தான். Trailer பார்த்ததும் போகக்கூடாது என நினைத்த படம் தெய்வத்திருமகள். ஏனென்றால் நடிப்பு என்று சொல்லிவிட்டு விக்ரமின் மாஸ் Image இணை கெடுத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன் மற்றும் விக்ரமை அவ்வாறு பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை.ஆனாலும் internetஇல் விமர்சனங்களை வாசித்து சரி போவோம் என நானும் எனது APIIT சங்க நண்பர்களும் முடிவெடுத்தோம். இப்பொழுது விடயத்துக்கு போவோம். நான் இங்கு திரைக்கதையை கூற வரவில்லை; ஏனெனில் எனக்கு திரைக்கதை கூற வராது. ‘தெய்வத்திருமகள்’ ஒட்டுமொத்த நடிகர்களது நடிபுத்திறமைக்கு தீனி போட்ட படம். விக்ரம் – அவரின் நடிப்புத்திறமையை பற்றி சொல்லவே தேவையில்லை; மனநலம் குன்றியவராக நடித்திருந்தார் இல்லை இல்லை அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார். சந்தானம் – சமீப காலங்களில் Comedyயில் கலக்கி கொண்டிருப்பவர் விவேக் வடிவேலு போன்றவர்களில் இடத்தை முந்தியிருந்தார்; இதிலும் அவரது காமெடி சரவெடி. அனுஷ்கா – நான் பார்த்த படங்களில் (சிங்கம், வேட்டைக்காரன்) ஏதோ பாடல...
Comments
Post a Comment